ARTICLE AD BOX

சென்னை: இந்தியா முழுவதும் அண்மை காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர் வீடு, அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீதிமன்றம், பல்கலைக் கழகங்களுக்கும் புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல்கள் விடுக்கப் படுகிறது.
போலீஸாரின் விசாரணையில், இந்த கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. அவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

3 months ago
4







English (US) ·