ARTICLE AD BOX

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30), காளையார்கோவில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தார்.

1 month ago
3







English (US) ·