பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த ஆம்பூர் கோயில் சிவாச்சாரியார் கைது!

6 months ago 7
ARTICLE AD BOX

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவாச்சாரியாரை காவல் துறையினர் நேற்று புதுச்சேரியில் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவார பணிக்கு வந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி திருமணம் செய்வதாக ஏமாற்றி, அவரை மிரட்டிய சிவாச்சாரியார் தியாகராஜன் (45) மீது பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

Read Entire Article