பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரியானா கிறிஸ்தவ மத தலைவருக்கு ஆயுள் தண்டனை

8 months ago 8
ARTICLE AD BOX

சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த கிறிஸ்தவ மதத் தலைவர் பஜிந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானாவின் யமுனாநகரை சேர்ந்தவர் பஜிந்தர் சிங். இந்து மதம், ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். கொலை வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Read Entire Article