ARTICLE AD BOX

பெங்களூரு: பெங்களூருவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், கடந்த டிசம்பரில் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'தனது 17 வயது மகளை அண்டை வீட்டாரான விக்னேஷ் (32) திருமண ஆசைக்காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக' தெரிவித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த பொம்மனஹள்ளி போலீஸார், விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

10 months ago
9







English (US) ·