பாளையங்கோட்டை அருகே மனைவி, மகனை எரித்து கொன்றவர் தற்கொலை முயற்சி

4 months ago 6
ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்டை அரு​கே​யுள்ள ஆரைகுளம் கிராமத்​தில் ஒரு வீட்​டுக்​குள் 2 பேர் உயிருக்​குப் போராடு​வ​தாக​வும், வீட்​டுக்கு வெளியே ஒரு​வர் பலத்த தீக்​கா​யத்​துடன் இருப்​ப​தாக​வும் தீயணைப்​புத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்​கள், பலத்த காயங்​களு​டன் இருந்த 3 பேரை​யும் நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

Read Entire Article