ARTICLE AD BOX

புதுடெல்லி: "பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமென எண்ணுவதுதான் எனக்கு கோபம் வருகிறது" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் PlayCom 2025 நிகழ்வில் சனிக்கிழமை அன்று கபில் தேவ் பங்கேற்றார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். டி20 கிரிக்கெட் லீக், தோனி - ரோஹித் ஒப்பீடு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

3 months ago
5







English (US) ·