புதுச்சேரி: அடுத்தடுத்து அரங்கேறிய குற்றச் சம்பவங்களால் மக்கள் கடும் அச்சம்!

10 months ago 9
ARTICLE AD BOX

புதுச்சேரி: புதுச்சேரியில் தேவைக்கு அதிகமாக அதிகாரிகள் இருந்தும் அடுத்தடுத்து அரங்கேறிய குற்றச் சம்பவங்களால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியம் 290 சதுர கிலோ மீட்டரும், காரைக்கால் பிராந்தியம் 161 சதுர கிலோ மீட்டரும், மாஹே பிராந்தியம் 20 சதுர கிலோ மீட்டரும் உடையது. புதுச்சேரியில் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, 5 எஸ்எஸ்பிக்கள், ஐஆர்பிஎன் கமாண்டன்ட், 15-க்கும் மேற்பட்ட எஸ்பிக்கள் என உயர் அதிகாரிகளே 30-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

Read Entire Article