ARTICLE AD BOX

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கும் போலீஸார் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துணைநிலை ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின், இந்தமிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

8 months ago
8







English (US) ·