ARTICLE AD BOX

சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு கட்ட போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 3-வது கட்ட போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. புரோ கபடி லீக் வருடங்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்பி உள்ளது.

2 months ago
4







English (US) ·