புழல் சிறையில் இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2 months ago 4
ARTICLE AD BOX

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு, உரிய மருத்துவ வசதிகளை வழங்க சிறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன் என்பவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article