புழல் சிறையில் உள்ள தீவிரவாதி அபுபக்கர் சித்திக் மேலும் 2 கொலை வழக்கில் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: புழல் சிறை​யில் உள்ள தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக், மேலும் இரு கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தமிழகத்​தில் பல்​வேறு தீவிர​வாத செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்ட அபுபக்​கர் சித்​திக்​கை, 30 ஆண்​டு​களுக்கு பிறகு, ஆந்​திர மாநிலம், அன்​னம​யம் மாவட்​டம், கடப்பா அருகே உள்ள ராயச்​சோட்​டில் 2 மாதங்​களுக்கு முன்​னர், தமிழக பயங்​கர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

Read Entire Article