புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி பிளேடை விழுங்கி தற்கொலை முயற்சி

7 months ago 8
ARTICLE AD BOX

செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர், பிளேடால் கழுத்து, வயிற்றில் கிழித்துக்கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னை- மாத்தூரை சேர்ந்த செபாஸ்டின் டேனியல் (24) என்பவர் குட்கா வழக்கு தொடர்பாக சமீபத்தில் கைதாகி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article