ARTICLE AD BOX

குமுளி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் நீரை தடுத்து நிறுத்தப்பட்டு கிழக்கு நோக்கி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

2 months ago
4







English (US) ·