பொதுக் கூட்டங்களில் திருட்டு: சென்னையில் பாஜக பிரமுகரிடம் கைவரிசை காட்டியவர்கள் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பாஜக பிரமுகரிடம் பணம் திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொதுக் கூட்டங்களை குறிவைத்து, கைவரிசை காட்டியது தெரியவந்தது.

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கான வரவேற்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். அக்கட்சி தொண்டர்களும் குவிந்திருந்தனர்.

Read Entire Article