பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் விஷம் குடித்த 3 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

3 months ago 5
ARTICLE AD BOX

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் மூன்று பேர், ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வார விடுமுறை முடிந்து நேற்று காலை மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். மூவரும் சாணிப் பவுடரை கரைத்து (விஷம்) குடித்து இருப்பதாக தெரிவித்தனர்.

Read Entire Article