ARTICLE AD BOX

கோவை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செவ்வாய்க்கிழமை (மே 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை...
> கடந்த 12.02.20219-ல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரிடம் புகார் அளித்தார். சபரிராஜன் உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் 24.2.2019-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் கைது செய்யப்பட்டனர்.

7 months ago
8







English (US) ·