போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னணி மாநிலம்: டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தீவிரமாகப் பாடுபடுகிறார். வேறு மாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

Read Entire Article