போலி ஆவணம் மூலம் நிலம் பதிவு: சிவகிரி ஜமீன் வாரிசு உள்ளிட்ட 16 பேருக்கு ரூ.30,000 அபராதம்

8 months ago 8
ARTICLE AD BOX

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக 45 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்களது குடும்ப சொத்து என கூறி சிவகிரி ஜமீனின் வாரிசுதாரரான ராணி பாலகுமாரி நாச்சியார் உள்ளிட்டோர் இணைந்து போலியான ஆவணங்களை தயார் செய்து, கடந்த 2006-ம் ஆண்டு சுலைமான் கான் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளனர். பின்னர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நஜீர் என்பவர் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துள்ளனர்.

Read Entire Article