மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியாவின் பிரதிகா ராவல் விலகல்

2 months ago 4
ARTICLE AD BOX

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - வங்​கதேசம் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 21-வது ஓவரில் பீல்​டிங்​கின் போது இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவலுக்கு முழங்​கால் மற்​றும் கணுக்​கால் பகு​தி​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்து களத்​தில் இருந்து வெளி​யேறிய அவர், அதன் பின்​னர் திரும்​பிவர​வில்​லை. ஸ்கேன் பரிசோதனை​யில் பிர​திகா ராவலுக்கு பலத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது தெரியவந்​துள்​ளது. இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

Read Entire Article