ARTICLE AD BOX

சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூரு சேலஞ்ச் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி, சகநாட்டைச் சேர்ந்த ரூனக் சவுகானுடன் மோதினார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

1 month ago
3







English (US) ·