ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் நடந்து சென்ற மணிப்பூர் பெண்ணிடமிருந்து ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் சூர்யா என்பவரும், அவரது காதலி சுஜிதாவும் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷல் பேம் (24). கடந்த சில மாதங்களாக மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் தங்கி இருந்து மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி காலை 6 மணியளவில் தோழிகள் இருவருடன் ஆஷல் பேம் மெரினா கடற்கரைக்கு செல்ல புறப்பட்டார். பேருந்தில் செல்வதற்காக கோடம்பாக்கம் சாலையில் தோழிகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

10 months ago
8







English (US) ·