மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு

7 months ago 8
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த 2-ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்ற மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.

இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்ட நிலையில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமரசமாகி சென்று விட்டனர்.

Read Entire Article