ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் ஆய்வுப் பணிக்கு சென்ற கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரையில் நீண்ட நாட்களாக வீட்டுமனைப் பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மதுரையில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்நிலையில் மதுரை ஆணையர் பகுதியில் மதுரை கோட்டாட்சியர் ஷாலினி ஆய்வு செய்தார்.

8 months ago
8







English (US) ·