ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் தங்கும் விடுதி ஒன்றில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மாதேசுவரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (63). நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். ஏற்கெனவே இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், கவிதாமணி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தில் வசித்து வந்தார்.

6 months ago
8







English (US) ·