மதுரையில் 2 நாட்களில் 3 கொலைகள்: அடுத்தடுத்த சம்பவங்களால் போலீஸ் அதிர்ச்சி

8 months ago 8
ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் 2 நாளில் 3 கொலைகள் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை உத்தங்குடி அருகிலுள்ள உலகனேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் (27). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசல் அருகே நின்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த ஒருவர் திடீரென அபினேஸுடன் தகராறு செய்தார்.

Read Entire Article