ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, மதுரை மாநகர காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கென மகளிர் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவும் செயல்கிறது. இக்குழு மூலமும், மகளிர் காவல் நிலையங்கள் வழியாகவும் பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் அதிகமாக பணிபுரியும் இடங்களில் ‘போக்சோ ’ சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இருப்பினும், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களும் அதிகரிப்பதாக தெரிகிறது.

4 months ago
6







English (US) ·