ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் கட்டிடத் தொழிலாளி வெட்டிக் கொன்ற ஓய்வு பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து கடந்த 2009-ல் ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் கட்டிடத் தொழிலாளி அழகுபாண்டி (34). இருவருக்கும் இடையே வீட்டு வாசல் பகுதியை பயன்படுத்துவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

8 months ago
8







English (US) ·