மதுரையில் பிரபல ரவுடியின் கூட்டாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?

8 months ago 8
ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி போலீஸாரால் என்கவுன்ட்டரில் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் பழிக்குப்பழியாக பல கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 22 ஆண்டுகளில் இரு தரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Read Entire Article