ARTICLE AD BOX

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பைக் மீது காரால் மோதியதில் கீழே விழுந்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். தும்பைப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ராகவிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார்.

4 months ago
6







English (US) ·