மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் பலி: 5 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை

3 months ago 4
ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர், காவலர்கள் 4 பேருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் மூத்த மகன் முத்து கார்த்திக் (17). இவரை கடந்த 2019 ம் ஆண்டு குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் முத்துகார்த்திக்கை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தார்.

Read Entire Article