மயிலாடுதுறை அருகே காதல் தகராறில் இளைஞர் கொலை: 15 பேர் கைது 

3 months ago 5
ARTICLE AD BOX

மயிலாடுதுறை: ​காதல் தகராறில் இளைஞரை வெட்​டிக் கொன்ற 5 பேரை மயி​லாடு​துறை போலீ​ஸார் கைது செய்​தனர். கொலையைக் கண்​டித்து பொது​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மயி​லாடு​துறை அரு​கே​யுள்ள அடியமங்​கலம் பெரிய தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மகன் வைர​முத்​து(28). இருசக்கர வாகன பழுது நீக்​கும் தொழில் செய்து வந்​தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்​ணும் காதலித்து வந்​தனர்.

இவர்களது காதலுக்கு பெண்​ணின் தாயார் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக தகராறு ஏற்​பட்​ட​தால், கடந்த 14-ம் தேதி போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

Read Entire Article