ARTICLE AD BOX

மயிலாடுதுறை: காதல் தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்ற 5 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர். கொலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகேயுள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து(28). இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெண்ணின் தாயார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால், கடந்த 14-ம் தேதி போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

3 months ago
5







English (US) ·