மரக்கார் பிரியாணி கடை மோசடி வழக்கு: மண்டல மேலாளர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

விருதுநகர்: மரக்கார் பிரியாணி கடை மோசடி வழக்கில் அதன் மண்டல மேலாளர் ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள விஜயரங்கபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன் (45). இவரது மனைவி தேவதாஸ் மரியநாயகம். இருவரும் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

Read Entire Article