மருமகள், பேரன் மீது துப்பாக்கியால் சுட்ட மாமனார் - சேலம் அருகே குடும்பத் தகராறில் பயங்கரம்

7 months ago 9
ARTICLE AD BOX

சேலம் அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட மாமனாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன்கள் மாதேஷ் (29), சுரேஷ் (27). மகள் பரமேஸ் (24). இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தேக்கல்பட்டி அருகே மந்தகாடு பகுதியில் சுரேஷ் அவரது மனைவி அனிதா (25), ஒன்றரை வயது ஆண் குழந்தை சர்வபுத்திரனுடன் வசித்து வருகிறார்.

Read Entire Article