மாணவி​களுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது 

2 months ago 4
ARTICLE AD BOX

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை அரு​கே​யுள்ள எட்​டுப் ​புளிக்​காடு கிராமத்​தில் செயல்​படும் அரசு நடுநிலைப் பள்​ளி​யில் கத்​திரிக்​கொல்லை பகு​தி​யைச் சேர்ந்த பாஸ்​கர்​(53) என்​பவர் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவர், சில நாட்​களுக்கு முன்பு மாணவி ஒரு​வரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து மாண​வி​யின் பெற்​றோர், பள்​ளித் தலைமை ஆசிரியை நரி​யம்​பாளை​யம் விஜ​யா​விடம்​(55) புகார் தெரி​வித்​துள்​ளனர். ஆனால், அந்​தப் புகார் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்​டுக்​கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

Read Entire Article