ARTICLE AD BOX

ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மேலும் 3 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ஓசூரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் 33 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அங்கு தங்கி படித்து வந்த 9 வயது மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அம்மாணவி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

3 months ago
4







English (US) ·