மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி

6 months ago 7
ARTICLE AD BOX

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நேற்று தொடங்​கியது. இந்​தத் தொடரில் கலந்து கொண்​டுள்ள 19 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டிருந்​தன.

குரூப் ‘பி’ போட்​டிகள் திண்​டுக்​கலில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெற்​றது. இந்த போட்​டியை திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து சங்க தலை​வர் ஜி.சுந்​தர​ராஜன் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் தலை​வர் சண்​முகம், திண்​டுக்​கல் மாவட்ட பயிற்சி கலெக்​டர் சி.​வினோ​தினி பார்த்​திபன், பார்​வதி குழு​மத்​தின் என்​.தர், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து சங்​கத்​தின் துணைத் தலை​வர் ஆர்​.ரமேஷ் படேல், மாவட்ட விளை​யாட்டு அதி​காரி சிவா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

Read Entire Article