ARTICLE AD BOX

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியும், கோவை பயோனியர் மில்ஸ் அணியும் மோதின.

1 month ago
2







English (US) ·