ARTICLE AD BOX

புதுடெல்லி: ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10) பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

3 months ago
5





English (US) ·