ARTICLE AD BOX

கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசினர்.

5 months ago
6







English (US) ·