மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது? - பிசிசிஐ விரைவில் முடிவு

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இன்று காலை முதல் எந்தவித தாக்குதலும் எல்லையோர பகுதிகளில் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பதை பார்ப்போம்.

முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஒரு வார காலம் ‘ஐபிஎல் 2025’ சீசன் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழல் காரணமாக மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article