மூணாறில் ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

3 months ago 5
ARTICLE AD BOX

மூணாறு: மூணாறில் தடை செய்​யப்​பட்ட இடத்​தில் கட்​டப்​பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்​த​தில் 2 பேர் மண்​ணில் புதைந்து உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, கட்​டிட உரிமை​யாளர்​களான எர்​ணாகுளத்​தைச் சேர்ந்த தம்​பதி கைது செய்​யப்​பட்​டனர்.

மூணாறு பள்​ளி​வாசல் ஊராட்​சிக்கு உட்​பட்ட சித்​தி​ராபுரத்​துக்கு அரு​கே​யுள்ள தட்​டாத்​தி​முக்​கு​வில் தனி​யார் சார்​பில் ரிசார்ட் கட்டு​மான பணி நடந்து வரு​கிறது. தற்​போது இப்​பகு​தி​யில் பரவலாக மழை பெய்து வரு​கிறது.

Read Entire Article