ARTICLE AD BOX

மூணாறு: மூணாறில் தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து, கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மூணாறு பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சித்திராபுரத்துக்கு அருகேயுள்ள தட்டாத்திமுக்குவில் தனியார் சார்பில் ரிசார்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

3 months ago
5







English (US) ·