ARTICLE AD BOX

வேலூர்: அணைக்கட்டு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட முகமூடி கும்பல், மூதாட்டியின் கால்களை வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (75). காசி இறந்து விட்டதால் ஜெயலட்சுமி, தனியார் கல்லூரியில் படித்து வரும் பேத்தி ஷியாமளா (21) என்பவருடன் வசித்து வருகிறார். வழக்கம்போல் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த ஜெயலட்சுமி, ஷியாமளா ஆகிய இருவரையும் கத்தி முனையில் மர்ம கும்பல் சிறை பிடித்தனர்.

10 months ago
9







English (US) ·