மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: மெரினா கடற்​கரை​யில் நொச்​சிக்​குப்​பம் எதிரே உள்ள மணல் பரப்​பில் நேற்று அதி​காலை 35 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் ஒரு​வர் தலை​யில் வெட்​டுக் காயங்​களு​டன் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தார். அந்த வழி​யாக நடைப்​ப​யிற்​சிக்கு சென்​றவர்​கள் இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்​புலன்ஸ் மூலம் ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணி​யள​வில் அவர் உயி​ரிழந்​தார்.

Read Entire Article