'மொபைல் ஆப்'பில் தவணை முறையில் முதலீடு: நாள்தோறும் பணம் தருவதாக 530 பேரிடம் பல கோடி மோசடி

4 months ago 5
ARTICLE AD BOX

புதுச்சேரி: ‘மொபைல் ஆப்​’பில் தவணை முறை​யில் முதலீடு செய்​தால், நாள்​தோறும் ரொக்​கப் பணம் தரப்​படும் என 530 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்​துள்​ள​தாக புதுச்​சேரி சைபர் க்ரைம் போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

புதுச்​சேரி​யில் கடந்த 3 மாதங்​களாக ‘ஓஏஜி’ என்ற ‘மொபைல் ஆப்’ வழியே பல்​வேறு தவணை முறை​களில் முதலீடு செய்​தால் நாள்​தோறும் ரொக்​கப் பணம் தரு​வதாக அறி​வித்​துள்​ளனர்.

Read Entire Article