ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வீரர் ரஞ்சன் பால் இரட்டை சதம்

2 months ago 4
ARTICLE AD BOX

திமாப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் நாகாலாந்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்​சன் பால் அபார​மாக விளை​யாடி இரட்​டைச் சதம் விளாசி​னார்.

‘ஏ’ பிரி​வில் இடம்​பெற்​றுள்ள தமிழக, நாகாலாந்து அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நேற்று முன்​தினம் திமாப்​பூரிலுள்ள நாகாலாந்து கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​கியது. முதலில் விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 399 ரன்​கள் குவித்​திருந்​தது. விமல் குமார் 189 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார்.

Read Entire Article