ரயிலில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை - திருச்சியில் தன்பாலின சேர்க்கை கும்பல் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

தன்பாலின சேர்க்கை ஆண் விவகாரத்தில் பணம் கேட்டு மிரட்டியதால் திருச்சி அண்ணா பல்கலைக் கழக மாணவர் ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்தார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை திருச்சி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீசன் என்ற மாரீஸ்வரன் (21). இவரது தாய் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட நிலையில், தந்தை கருப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய்மாமன் வளர்ப்பில் இருந்து வந்த மாரீசன், அண்ணா பல்கலைக் கழக திருச்சி வளாகத்தில் கணிப்பொறி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

Read Entire Article