‘ராகுல் மீது எப்போதுமே ஒரு தேவையற்ற அழுத்தம் திணிக்கப்படுகிறது’ - அனில் கும்ப்ளே

9 months ago 9
ARTICLE AD BOX

கே.எல்.ராகுல் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது என்று முன்னாள் இந்திய கேப்டன் கோலியால் புறமொதுக்கப்பட்ட முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கு ‘நிறைய நம்பிக்கையை அளித்திருக்கும்’ என்கிறார் அனில் கும்ப்ளே. அக்சர் படேல் விக்கெட் விழுந்தவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். 34 பந்துகளில் 42 ரன்களை அவர் அடித்ததோடு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார். ஆனால், கவுதம் கம்பீர் - ரோஹித் சர்மா கூட்டணியின் விசித்திர கணக்கீடுகளில் ராகுல், ரிஷப் பண்ட்டை விட முக்கியமானவர், ஆனால் களமிறக்கும் போது அக்சர் படேலுக்கு அடுத்து இறங்குவார். இது என்ன லாஜிக்? கேள்வி கேட்பாரில்லை என்று நினைக்கும் போது அனில் கும்ப்ளே கேள்வி எழுப்புகிறார்:

Read Entire Article