ARTICLE AD BOX

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். லக்னோ அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். ஆனால், இந்த ஆட்டத்தில் அணியின் டாப் ஆர்டரில் மூன்று பேர் ஏமாற்றம் அளித்தனர்.

8 months ago
9







English (US) ·