ARTICLE AD BOX

சென்னை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அவிநாசி ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை திருப்பூர் எஸ்பி கண்காணிக்க உத்தரவி்ட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண்ணான ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைதான ரிதன்யாவி்ன் கணவரான கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

3 months ago
5







English (US) ·